239. அறம் – உண்மை மனிதர்களின் கதைகள்
உள்ளூரில் இப்படியொரு கிறுக்கன் இருக்கிறான் என எப்படியோ அறிந்து, என்னைத் தொடர்பு கொண்டார் அப்புதிய நண்பர். என் வீட்டிற்கு வந்துபோன என் நெருங்கிய நண்பர்களுக்கு எல்லாம் இல்லாத ஓர் ஆவல் அப்புதிய நண்பருக்கு. என் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும் என்றார்! முழுவதும் அலசியபிறகு, Sam… Continue reading