Category Archive: சமூகம்

242. தமிழகத்தில் சாதிகள் – சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்

by

சாதிகளைப் பற்றிய பல புத்தகங்களில் இது சற்று வித்தியாசப்படுகிறது. முனைவர் பட்டத்திற்கு ஆசிரியர் செய்த ஆய்வுகளின் சில பகுதிகளே இப்புத்தகம். எச்சார்பும் இல்லாமல் சாதிகளைப் பற்றிய ஆவணமாக மட்டும் அமைகிறது. நாம் படித்த சங்க இலக்கியப் பாடல்களை எல்லாம் உற்றுக் கவனித்தால், ஐந்து திணைகளில் ஒவ்வொன்றிலும்… Continue reading

230. பிரபல கொலை வழக்குகள்

by

செய்திகளை இணையத்தில் மட்டுமே படிக்கும் வழக்கம் உடையவன் நான். ஊரடங்கு காலத்தில் செய்திகளைத் தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்கிறேன். ஒருநாள் தாமதமாக வந்தாலும், செய்தித்தாள்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் முழுமையற்ற தகவல்களுடன் தான் வருகின்றன. சென்ற வாரம் தீர்ப்பான உத்ரா கொலை வழக்கு ஓர் உதாரணம்.… Continue reading

229. இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்

by

ஐந்தில் நகராததுஐம்பதில் நகரும்அரசுக்கோப்பு! போபர்ஸ், 2 ஜி, மாட்டுத் தீவனம், நிலக்கரி, வியாபம் என 16 ஊழல்களின் புத்தகம் இது. மத்தியில் நடந்த செயின்ட் கீட்ஸ் ஊழல், மாநிலத்தில் நடந்த பூச்சி மருந்து ஊழல் பற்றி உங்களுக்குத் தெரியாதெனில், நீங்கள் கண்டிப்பாக படித்துப் பெருமை கொள்ள… Continue reading

226. பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

by

இன்று திருமடைப்பள்ளியில் ஓர் உணவுப்பொருளாக கருப்பட்டி (பனைவெல்லம்) நுழைய அனுமதியில்லை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக்கலவையில் பேரீச்சம்பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பும் உலர்திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்தில் இருந்து அறிமுகமான ரோஜா மலரில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுப் பொருளாகப் பயன்படுகிறது.… Continue reading

224. அடித்தள மக்கள் வரலாறு

by

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த யாதவர்கள் அங்கிருந்த ரெட்டியார் நிலக்கிழார்களைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலையிருந்தது. ரெட்டியார் நிலக்கிழார்களின் வீட்டில் இறப்பு நேர்ந்தால் பிணத்தை எடுக்கும் முன்னர் அதைச் சுற்றி வந்து மாரடிப்பது யாதவ ஆண்களின் கடமையாக இருந்தது. ரெட்டியார்பட்டிக்கு… Continue reading

222. WHEN GOD WAS A WOMAN

by

To my Spare Rib! தெய்வமாக இருந்தாலென்ன பெண்சிறியதாகத்தான் செதுக்கும்சிற்ப சாஸ்திரம்– அறிவுமதி (என நினைக்கிறேன்) காலங்காலமாக எனக்கு இறை பற்றி சில சந்தேகங்கள் உண்டு. கடவுள் வாழ்த்து சொல்லிக் கொடுத்தார்கள். கடவுள் என்ற சொல்லிற்கு ஏன் ‘ள்’ விகுதி வைத்தார்கள் நம் முன்னோர்கள்? தமிழ்த்… Continue reading

217. ரோஹிங்கிய இன அழிப்பு

by

ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறை. அமைதிக்கான நோபல் பரிசு. நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டோம். காந்தியின் அகிம்சை வாரிசு என்றோம். அவரை நாட்டின் தலைவராக்க சட்டங்கள் சாய்ந்து கொடுத்தன. அவரின் ஆட்சியில் தான் ரோஹிங்கியா என்ற வார்த்தை உலகில் பிரபலமாகிறது. புத்தமத பெரும்பான்மை நாட்டில் அந்த சிறுபான்மை… Continue reading

213. BATTLEGROUND TELANGANA

by

இன்று நவம்பர் ஒன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் தெலுங்கு பேசும் மக்களும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் மக்களும் சேர்க்கப்பட்டு, முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவான நாள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஹைதராபாத் நிஜாம் தான், உலகின் மிகப்பெரிய பணக்காரர். இந்தியாவின் இதயத்தில் இருக்கும்… Continue reading

212. அந்தர மனிதர்கள்

by

கவிஞர் யுகபாரதியின் தெருவாசகம் என்ற கவிதைப் புத்தகம் படித்திருக்கிறீர்களா? நாம் தெருவில் சந்திக்கும் பலவிதமான தொழில்கள் செய்பவர்களைப் பற்றிய கவிதைகள். உங்களிடம் ஒரு பிரதி இல்லை என்றால், கண்டிப்பாக வாங்கி என்னைப் போல் எப்போதும் மேசையில் வைத்துக் கொள்ளுங்கள். மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்தவர்களின்… Continue reading

210. காவல் கோட்டம்

by

காவல் கோட்டம். 2011ல் சாகித்ய அகடெமி விருது பெற்ற நூல். அரவான் திரைப்படத்தின் சில பகுதிகள் இப்புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அக்காலத்தில் நான் புதினங்கள் அதிகம் படிப்பதில்லை என்பதாலும், இந்தியாவில் பதவிகள் விருதுகள் போன்ற அங்கீகாரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதாலும், அப்போது நான் மதித்த ஒரு… Continue reading

204. உணவு சரித்திரம் – 2

by

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை என்பார்கள். அப்படி சும்மா இருக்க முடியாமல் இந்த ஊரடங்கு காலத்தில் பொது வெளியில் சிலர் செய்யும் சில செயல்கள் மிகவும் கொடுமை. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. தன் இருப்பைக் காட்டிக் கொள்ள,… Continue reading

191. AN UNCERTAIN GLORY : INDIA AND ITS CONTRADICTIONS

by

(தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா கொல்லப்படுவதற்கு முன், தனது ஆட்சியில் தமிழக சட்டசபையில் மேற்கோள் காட்டி பேசிய புத்தகம் இது) உன் வீட்டு லெட்சணத்தைப் பக்கத்து ஊரில் போய் கேட்டுப் பார். – யாரோ மனைவியின் வேசித்தனம் கணவனுக்குத் தான் கடைசியாகத் தெரியும். – யாராரோ… Continue reading

189. TEN JUDGEMENTS THAT CHANGED INDIA

by

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல. உடனடி மணமுறிவு தரும் முத்தலாக் முறை குற்றமாகும். பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லலாம். இப்படி சமூகத்தில் புரையோடிப் போன விடயங்களைத் தனது தீர்ப்புகள் மூலம் நம்மை எல்லாம் சென்ற வருடம் வியக்க வைத்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றமே… Continue reading

183. தோட்டியின் மகன்

by

1947ல் மலையாளத்தில் எழுதப்பட்ட புதினம் இது. புத்தகத்தின் பின்னட்டை சொல்வது போல, அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட… Continue reading

177. காவிரி (நேற்று–இன்று–நாளை)

by

ஒக்கேனக்கலில் வெள்ளம். மேட்டுர் அணை நிரம்பிவிட்டது. கொள்ளிடத்தில் வெள்ளம். காவிரி பாயும் மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை. அம்மாவின் நல்லாசிக்கிணங்க நடக்கும் நல்லாட்சிக்கு இயற்கையே உதவுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார் ஓர் அமைச்சர். எல்லாம் சரிதான். ஆனால், கடைமடை பகுதிகளுக்கு இன்னும் காவிரி சென்றடையவில்லை… Continue reading

172. Emperors of the Peacock Throne

by

மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத‌ நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.… Continue reading

170. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர்

by

To the poet the pearl is a tear of the ocean; to the Orientals it is a drop of solidified dew; to the ladies it is a jewel of an oblong form,…; to… Continue reading

169. உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு

by

அமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலைக்கு வரி விதித்ததை எதிர்த்த மக்கள் 1773ல் பாஸ்டன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனிக் கப்பலில் இருந்த தேயிலை மூட்டைகளைக் கடலில் கொட்டினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party) என்று வரலாற்றில் சொல்லப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்கப் புரட்சிக்கு வித்திட்டு… Continue reading

168. உணவு சரித்திரம்

by

(இத்தளத்தில் இது எனக்கு 125வது புத்தகம்) என்ன பழத்தெ சாதாரணமா சொல்லிட்டீங்க? பழந்தாங்க பெரிய விசயம். ஒரு பழத்தால பரமசிவன் குடும்பமே ரெண்டா பிரிஞ்சி ஒன்னு பழனிக்குப் போயிடுச்சு. வாழப்பழத்துக்காக கவுண்டமணி செந்திலத் தொரத்தின மாதிரி, கவுதமாலா நாட்டெ அமெரிக்கா அந்த தொரத்துத் தொரத்தி இருக்கு. மிளகுக்காக… Continue reading

166. உறங்கா நகரம் – சென்னையின் இரவு வாழ்க்கை

by

எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒருநாள் விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்தத் திருநாள் – ‘மெட்ராஸ்’ திரைப்படப் பாடல் எங்கள் ஊரில் எந்நேரமும் இயங்கும் சரவணா டீக்கடை என்றொன்று இருந்தது. இரவிலும் திறந்திருந்த ஒரே… Continue reading

164. பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்

by

Until the lion learns how to write, every story will glorify the hunter. – African proverb சிதம்பர ரகசியம் கடைசியாகச் சொல்லப்பட்டது விபி சிங், பி ஏ சங்மா இறந்தது பலருக்குத் தெரியாது கோட்டைக்குப் போக‌ பலர் கோடம்பாக்கம் போயினர்… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com