Category Archive: சிறுகதை

244. செவியன்

by

சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 1 வேலைக்காக சிங்கப்பூர் வந்து ஐந்து மாதங்கள் ஆகப்போகிறது. கிட்டதட்ட எல்லா மதங்களின் தலங்களுக்கும் போய்விட்டேன். இத்தீவில் ஆர்ப்பரிக்கும் கடல் கிடையாது. திரையரங்குகள் நுலகங்கள் மட்டுமே விடுமுறை நாட்களில் இச்சிறிய நாட்டில் என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என… Continue reading

243. ஆதிப்பழி

by

வியட்நாம் நாட்டைத் தனியாக சுற்ற முடிவானபிறகு, கேள்விப்பட்டிராத ஒரு புத்தகத்தைப் பயணத்தில் படிக்க வேண்டுமென முடிவெடுத்து, புத்தகக் கடையில் நீண்ட தேடுதலுக்குப் பின் முடிவான புத்தகம் இது. ‘பூ’ திரைப்படத்தில் தங்கராசின் பணக்கார மாமனாராக நடித்திருப்பவர்தான், இப்புத்தகத்தின் ஆசிரியர். மொத்தம் 14 சிறுகதைகளின் தொகுப்பு. 8… Continue reading

239. அறம் – உண்மை மனிதர்களின் கதைகள்

by

உள்ளூரில் இப்படியொரு கிறுக்கன் இருக்கிறான் என எப்படியோ அறிந்து, என்னைத் தொடர்பு கொண்டார் அப்புதிய நண்பர். என் வீட்டிற்கு வந்துபோன என் நெருங்கிய நண்பர்களுக்கு எல்லாம் இல்லாத ஓர் ஆவல் அப்புதிய நண்பருக்கு. என் புத்தக அலமாரியைப் பார்க்க வேண்டும் என்றார்! முழுவதும் அலசியபிறகு, Sam… Continue reading

235. கந்தர்வன் கதைகள்

by

கந்தர்வன் என்பவரின் சிறுகதைகளைப் படித்தேன், அவரின் அனைத்துச் சிறுகதைகளையும் படிக்கப் போகிறேன் என்று இதே தளத்தில் சொல்லியிருந்தேன். அறுபத்தியொரு கதைகளையும் படித்துவிட்டேன். எந்தக் கதையிலும் புனைவு இல்லை; வார்த்தை ஜாலங்கள் இல்லை; ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அந்தரங்க வேலைகள் இல்லை; கெட்ட வார்த்தைகள் அறவே இல்லை.… Continue reading

215. சித்தன் போக்கு

by

தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் நான் படித்திராதவர்களில் முக்கியமானவர் பிரபஞ்சன். எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்களின் காணொலி ஒன்றில், ‘ஒரு மனுஷி’ என்ற பிரபஞ்சனின் கதையைக் கேட்டேன். அருமையாக இருந்தது. இணையத்தில் அவரது பேச்சையும் கேட்டேன். எளிமையாக இருந்தது. சரி, சிறுகதைகளில் இருந்து பிரபஞ்சனை ஆரம்பிக்கலாம் என… Continue reading

195. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்

by

பொதுவாக சினிமாக்காரர்கள் தொடர்பான மற்றும் பின்னட்டையில் அவர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களை நான் படிப்பதில்லை. ‘அங்காடி தெரு’ இயக்குனர் வசந்தபாலன் பின்னட்டையில் புகழ, ‘உப்பு நாய்கள்’ என்றொரு புதினம். அது உண்டாக்கிப் போன வெறுப்பு, அதன்பிறகு அவர் திரைப்படங்கள் எதையும் பார்க்கவிடவில்லை. இயக்குனர் வெற்றிமாறன் புகழ, ‘வெக்கை’… Continue reading

193. கெத்து

by

எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் கிடையாது. சொந்த ஊருக்குப் போகும்போது மட்டும் பார்ப்பேன். அதிலும் சில குறிப்பான நிகழ்ச்சிகள் மட்டும். நாளைய இயக்குனர் அவற்றில் ஒன்று. அண்மையில் ‘பேசாத பேச்செல்லாம்’ என்றொரு குறும்படம் பார்த்தேன். https://www.youtube.com/watch?v=MaMfO9T_T6Y. நீண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பின் என்னைப் பாதித்த ஒரு குறும்படம்.… Continue reading

176. சீவன்

by

‘பூ’ என்ற தலைசிறந்த திரைப்படம், ச.தமிழ்ச்செல்வன் என்ற எழுத்தாளரை எனக்கு அறிமுகப்படுத்தியது. அவர் எனக்குக் கந்தர்வன் என்ற இன்னொரு எழுத்தாளரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ———————————————————————————————————————————————————————————————————————————— புத்தகம்: சீவன் (கந்தர்வன் – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்) ஆசிரியர்: கந்தர்வன் கதைத்தேர்வு: ச.தமிழ்ச்செல்வன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் முதல் ஈடு:… Continue reading

161. மக்கள் தெய்வங்கள்

by

உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் தஞ்சமா நாங்க எங்கே போவோம் திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால் கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாமியே… Continue reading

156. NOBODY CAN LOVE YOU MORE

by

ராணிகள் கைவசமிருந்தும் ஆளத் துணியாதவன். சகல சௌகரியங்களோடும் ஒரு தேசத்திற்கு உங்களை நாடு கடத்துவான் எனினும் மூடிய கதவுகளுக்கு அப்பால் இவன் அகதி. – யுகபாரதி கையில் கறைபடியாதவரை பாவத்துக்குச் சம்பளமில்லை ஆணுறை. – வே.நெடுஞ்செழியன் இந்தக் கூலியே உழுதவனுக்குப் போதும் என்கிறது முதலாளித்துவம். உழுதவனுக்கே… Continue reading

152. பாரதியார் ஆத்திசூடி விளக்கக் கதைகள்

by

(நாளை யாரையோ கொண்டாடக் கட்டாயப்படுத்தப்படும் என் தமிழ்ச் சமூகத்திற்கு, இன்று நம் பாரதியின் பிறந்த நாள் நினைவாக …) ஆத்திச்சூ இது ஆத்திச்சூ இது நியூ வே ஆத்திச்சூடி கூழானாலும் குளிச்சுக் குடி கந்தையானாலும் கசக்கிக் கட்டு அறம்செய விரும்பு மவனே ஒப்புரவொழுகு ஆத்திச்சூடி டெல்… Continue reading

139. குன்னூத்தி நாயம்

by

புத்தகம்: குன்னூத்தி நாயம் ஆசிரியர்: ஹரிகிருஷ்ணன் (http://manalveedu.blogspot.in/) வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/) முதல் ஈடு: திசம்பர் 2013 பக்கங்கள்: 142 (உள்ளடகத்தில் பக்க எண்கள் தவறாக இருக்கின்றன. அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்ளவும்) விலை: ரூபாய் 120 வாங்கிய இடம்: New Book Lands,… Continue reading

138. காஃபிர்களின் கதைகள்

by

புத்தகம்: காஃபிர்களின் கதைகள் தொகுப்பாசிரியர்: கீரனூர் ஜாகிர்ராஜா வெளியீடு: எதிர் வெளியீடு (http://ethirveliyedu.in/) பக்கங்கள்: 208 விலை: ரூபாய் 160 வாங்கிய இடம்: New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை (http://www.newbooklands.com/) காஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது… Continue reading

137. சோறு போடும் சொற்கள்

by

நீ இன்னும் ரெண்டு மாசத்துல 10,000 ரூவா சம்பாதிச்சுக் காட்டணும். நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. பிக்பாக்கெட் அடி. கொள்ளைய‌டி. ஊர் சொத்தத் திருடு. மந்திரியாப் போ. – எஸ்.வி.சேகரின் ‘சாதல் இல்லையேல் காதல்’ நாடகத்திலிருந்து Offer some plums before… Continue reading

124. வெயில் மற்றும் மழை

by

இஸ்லாமிய மக்க‌ள் பற்றி படித்தறிய சென்ற வருடம் சில புதினங்களும் சிறுகதைத் தொகுப்புகளும் வாங்கினேன். அவற்றில் சிலவற்றைப் பற்றி இதே தளத்தில் எழுதியும் இருக்கிறேன். மீரான் மைதீன் அவர்களின் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ புதினம் பற்றி மட்டும் எழுதவில்லை. அப்புதினம் பற்றி நான் எழுதிய பதிவு எனக்கு… Continue reading

121. பாரதியாரின் வேடிக்கைக் கதைகள்

by

———————————————————————————————————————————- புத்தகம்: பாரதியாரின் வேடிக்கைக் கதைகள் ஆசிரியர்: பாரதியார் வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ்,அம்பத்தூர், சென்னை முதல் ஈடு: ஜூலை 2010 பக்கங்கள்: 173 விலை: பின்னட்டையில் 75 ரூபாய்; புத்தகத்தினுள் 115 ரூபாய் வாங்கிய இடம்: இந்த வருட சென்னைப் புத்தகக் காட்சி ———————————————————————————————————————————- ஆடுகளம்… Continue reading

113. அத்தாணிக் கதைகள்

by

————————————————————————- புத்தகம் : அத்தாணிக் கதைகள் ஆசிரிய‌ர் : பொன்னீலன் வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர், சென்னை முதற்பதிப்பு : திசம்பர் 2004 விலை : 50 ரூபாய் பக்கங்கள் : 144 வாங்கிய இடம் : நியூ… Continue reading

105. சாபம்

by

————————————————————————————————————————– புத்தகம் : சாபம் (சிறுகதைகள்) ஆசிரிய‌ர் : சல்மா வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் முதற்பதிப்பு : டிசம்பர் 2012 விலை : 110 ரூபாய் பக்கங்கள் : 142 வாங்கிய இடம் : New Book Lands, வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை ————————————————————————————————————————–… Continue reading

95. பீக்கதைகள்

by

திண்ணியத்தில்தின்ன வைத்தார்கள்மலத்தை.குமட்டுகிறது.ஒருவரிகூடஎழுதவில்லை நான்.- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)I may not be born again; but if it happens, I will like to be born into a family of scavengers; so that I may relieve them of… Continue reading

79. INDIGO

by

பதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி!———————————————————புத்தகம் : Indigoவங்காள மூலம் : சத்யசித் ரே (Satyajit Ray)ஆங்கில மொழியாக்கம்: சத்யசித் ரே, கோபா மஜூம்தர் (Gopa Majumdar)மொழி : ஆங்கிலம்வெளியீடு : Penguin Booksமுதற்பதிப்பு : 2001விலை : 299 ரூபாய்பக்கங்கள் : 264 (தோராயமாக 35… Continue reading

70. நீர்ப்பறவைகளின் தியானம்

by

பதிவிடுகிறவர் நண்பர் Bee’morgan. நன்றி! —————————————-புத்தகம் : நீர்ப்பறவைகளின் தியானம்ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்பக்கங்கள் : 208 பக்கங்கள்விலை : ரூ. 120—————————————- “மனோவேகம்“ என்றொரு பதம் உண்டு. உண்மையில் மனதின் வேகத்தைக் கணக்கிட முடியுமா என்றால் எதிர்மறைதான். மனிதமனம் ஒவ்வொரு… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com