224. அடித்தள மக்கள் வரலாறு
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த யாதவர்கள் அங்கிருந்த ரெட்டியார் நிலக்கிழார்களைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலையிருந்தது. ரெட்டியார் நிலக்கிழார்களின் வீட்டில் இறப்பு நேர்ந்தால் பிணத்தை எடுக்கும் முன்னர் அதைச் சுற்றி வந்து மாரடிப்பது யாதவ ஆண்களின் கடமையாக இருந்தது. ரெட்டியார்பட்டிக்கு… Continue reading