Category Archive: வரலாறு

224. அடித்தள மக்கள் வரலாறு

by

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த யாதவர்கள் அங்கிருந்த ரெட்டியார் நிலக்கிழார்களைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலையிருந்தது. ரெட்டியார் நிலக்கிழார்களின் வீட்டில் இறப்பு நேர்ந்தால் பிணத்தை எடுக்கும் முன்னர் அதைச் சுற்றி வந்து மாரடிப்பது யாதவ ஆண்களின் கடமையாக இருந்தது. ரெட்டியார்பட்டிக்கு… Continue reading

223. கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

by

முதன்முதலில் நான் படிக்காத ஒரு புத்தகத்தை உங்களுக்குச் சொல்கிறேன். நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்களின் கதையைக் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களின் வழியே சொல்லும் புத்தகம் இது. தஞ்சை திருச்சிராப்பள்ளி மகாபலிபுரம் திருவெறும்பூர் என்ற சில கோயில்களுக்கு நானும் போயிருக்கிறேன். வாசல் வரை சென்றும், நான் நுழையாத… Continue reading

222. WHEN GOD WAS A WOMAN

by

To my Spare Rib! தெய்வமாக இருந்தாலென்ன பெண்சிறியதாகத்தான் செதுக்கும்சிற்ப சாஸ்திரம்– அறிவுமதி (என நினைக்கிறேன்) காலங்காலமாக எனக்கு இறை பற்றி சில சந்தேகங்கள் உண்டு. கடவுள் வாழ்த்து சொல்லிக் கொடுத்தார்கள். கடவுள் என்ற சொல்லிற்கு ஏன் ‘ள்’ விகுதி வைத்தார்கள் நம் முன்னோர்கள்? தமிழ்த்… Continue reading

220. கிறுக்கு ராஜாக்களின் கதை!

by

சர்வாதிகாரம். கிறுக்குத்தனம். பெரிய வேறுபாடு உடைய இருவேறு குணங்கள். பத்து ரூபாய் செல்லாது என்பது சர்வாதிகாரம். ஒன்பது இராசியான எண் என்று ஒன்பது ரூபாய் நோட்டு அச்சடிப்பது கிறுக்குத்தனம். கடலோடும் மீனவனைச் சுடுவது சர்வாதிகாரம். கடலையே சுடுவது கிறுக்குத்தனம். அணை மதம் முதல்வகை. தெர்மோகோல் மாட்டுக்கறி… Continue reading

217. ரோஹிங்கிய இன அழிப்பு

by

ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறை. அமைதிக்கான நோபல் பரிசு. நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டோம். காந்தியின் அகிம்சை வாரிசு என்றோம். அவரை நாட்டின் தலைவராக்க சட்டங்கள் சாய்ந்து கொடுத்தன. அவரின் ஆட்சியில் தான் ரோஹிங்கியா என்ற வார்த்தை உலகில் பிரபலமாகிறது. புத்தமத பெரும்பான்மை நாட்டில் அந்த சிறுபான்மை… Continue reading

213. BATTLEGROUND TELANGANA

by

இன்று நவம்பர் ஒன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் தெலுங்கு பேசும் மக்களும், ஹைதராபாத் சமஸ்தானத்தின் தெலுங்கு பேசும் மக்களும் சேர்க்கப்பட்டு, முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவான நாள். இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஹைதராபாத் நிஜாம் தான், உலகின் மிகப்பெரிய பணக்காரர். இந்தியாவின் இதயத்தில் இருக்கும்… Continue reading

211. WHEN THE EARTH WAS FLAT

by

Fantasy is nobody’s truth. Myth is somebody’s truth. Science is everybody’s truth.மாதவிலக்கான பெண்கள் ஊருக்கு வெளியே தங்கிக்கொள்ள கர்நாடக அரசு கிராமப்புறங்களில் கட்டடங்கள் கட்டித் தந்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். முடியாட்சிகளில் மாதவிலக்கான அந்தப்புர நாயகிகள் தனிமைப்படுத்திக் கொள்ள தனியாகவே அறைகள்… Continue reading

210. காவல் கோட்டம்

by

காவல் கோட்டம். 2011ல் சாகித்ய அகடெமி விருது பெற்ற நூல். அரவான் திரைப்படத்தின் சில பகுதிகள் இப்புதினத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அக்காலத்தில் நான் புதினங்கள் அதிகம் படிப்பதில்லை என்பதாலும், இந்தியாவில் பதவிகள் விருதுகள் போன்ற அங்கீகாரங்களில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதாலும், அப்போது நான் மதித்த ஒரு… Continue reading

209. ANCIENT ANGKOR

by

இத்தளத்தின் விலையுயர்ந்த புத்தகம் என முந்தைய புத்தகத்தில் எழுதினேன். ஆனால் நான் வாங்கிப் படித்த விலையுயர்ந்த புத்தகம் அதுவல்ல. கம்போடியா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள அங்கோர் வாட் கோவிலைப் பார்க்க வேண்டுமென நான் வாங்கிப் படித்த இப்புத்தகம் தான் அது. அப்பயணம் முடித்து வந்தபின், புகைப்படங்களை… Continue reading

204. உணவு சரித்திரம் – 2

by

ஆடிய கால்களும் பாடிய வாயும் சும்மா இருப்பதில்லை என்பார்கள். அப்படி சும்மா இருக்க முடியாமல் இந்த ஊரடங்கு காலத்தில் பொது வெளியில் சிலர் செய்யும் சில செயல்கள் மிகவும் கொடுமை. பெரும்பாலான செய்தி ஊடகங்கள் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. தன் இருப்பைக் காட்டிக் கொள்ள,… Continue reading

202. The Devil’s Cloth

by

இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே. – விவிலியம் (லேவியாகமம் 19:19) தெனாலி திரைப்படத்தில் அவருக்கு இருக்கும் பயங்களை வரிசையாகப் பட்டியலிடுவார் கமலஹாசன். Phobia என்று இணையத்தில் தேடினால் பல விசித்திர பயங்களைக் கண்டு நீங்களே பயப்படக்கூடும். இருட்டு உயரம் என மரபணு மூலம்… Continue reading

192. மதுரை அரசியல்

by

தமிழைக் குடித்த கடலோடு – நான் தழுவேன் என்றே சபதமிட்டே அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் ஆழி கலப்பது தவிர்ப்பதனால் மானம் எழுதிய மாமதுரை – இது மரபுகள் மாறா வேல்மதுரை! தென்னவன் நீதி பிழைத்ததனால் – அது தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி… Continue reading

190. பொன்னியின் செல்வன்

by

மாதொருபாகன் என்று தொடங்கிய பாரம்பரியம், பிறகு வள்ளுவன் சிலை, பெரியார் சிலை, தமிழை ஆண்டாள், சபரிமலை அய்யப்பன் என்று வரிசையாக தொட்டுத் தொடர்ந்து இன்று வந்து நிற்குமிடம் இராசராச சோழன். கிருமி ஒன்றுதான். தாக்கப்படும் உடற்பாகங்கள் தான் வேறு. கடந்தகால மருந்துகளை மறந்து கொண்டே சமூகம்… Continue reading

189. TEN JUDGEMENTS THAT CHANGED INDIA

by

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல. உடனடி மணமுறிவு தரும் முத்தலாக் முறை குற்றமாகும். பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லலாம். இப்படி சமூகத்தில் புரையோடிப் போன விடயங்களைத் தனது தீர்ப்புகள் மூலம் நம்மை எல்லாம் சென்ற வருடம் வியக்க வைத்தது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றமே… Continue reading

179. டாலர் தேசம்

by

God created war so that Americans would learn geography – Mark Twain எல்லாப் புத்தகக் கடைகளிலும் இப்புத்தகம் கண்ணில் பட்டாலும், அதன் தடிமனையும் விலையையும் பார்த்து, அதை வாங்குவதைத் தவிர்த்து வந்தேன். இந்தியா பாகிஸ்தான் இஸ்ரேல் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசியல்… Continue reading

178. மதரஸாபட்டினம்

by

எனக்கு விவரம் தெரிந்த வயதில் மெட்ராஸ் என இருந்தது. பின் சென்னை என ஆக்கினார்கள். அம்மாநகரின் வரலாற்றைப் படித்தபோது, பெயர்க்காரணங்கள் புரிந்தது. ஏனோ சென்னை என்பது எனக்கு நியாயமாகப் படவில்லை. அம்மாநகரை உருவாக்கிவிட்டு இன்று ஓரமாக வாழும் நம்மூர் உழைக்கும் மக்களின் ஒருபகுதியைத் திரைப்படத்தில் கொண்டுவந்தபோது,… Continue reading

174. Ibis Trilogy

by

How was it possible that a small number of men, in the span of a few hours or minutes, could decide the fate of millions of people yet unborn? How was it possible… Continue reading

172. Emperors of the Peacock Throne

by

மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத‌ நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.… Continue reading

170. முத்துக்குளித்துறையில் போர்ச்சுக்கீசியர்

by

To the poet the pearl is a tear of the ocean; to the Orientals it is a drop of solidified dew; to the ladies it is a jewel of an oblong form,…; to… Continue reading

169. உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு

by

அமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலைக்கு வரி விதித்ததை எதிர்த்த மக்கள் 1773ல் பாஸ்டன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனிக் கப்பலில் இருந்த தேயிலை மூட்டைகளைக் கடலில் கொட்டினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party) என்று வரலாற்றில் சொல்லப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்கப் புரட்சிக்கு வித்திட்டு… Continue reading

168. உணவு சரித்திரம்

by

(இத்தளத்தில் இது எனக்கு 125வது புத்தகம்) என்ன பழத்தெ சாதாரணமா சொல்லிட்டீங்க? பழந்தாங்க பெரிய விசயம். ஒரு பழத்தால பரமசிவன் குடும்பமே ரெண்டா பிரிஞ்சி ஒன்னு பழனிக்குப் போயிடுச்சு. வாழப்பழத்துக்காக கவுண்டமணி செந்திலத் தொரத்தின மாதிரி, கவுதமாலா நாட்டெ அமெரிக்கா அந்த தொரத்துத் தொரத்தி இருக்கு. மிளகுக்காக… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com