218. THE INNOCENTS ABROAD
‘வீரபாண்டிய கட்டபொம்மனை எட்டப்பர் காட்டிக் கொடுத்ததால், திருநெல்வேலி மக்களுக்குப் புதுக்கோட்டைக்காரர்களைப் பிடிக்காது. யார் கேட்டாலும் திருச்சி என்று காட்டிக் கொள்’ என்ற அறிவுரையுடன் தான் முதன்முதலில் திருநெல்வேலி போனேன். அங்கும் ஒரு புதுக்கோட்டை இருந்தது. நான் இந்தப் புதுக்கோட்டை இல்லை, அந்தப் புதுக்கோட்டை என்று வீம்புக்குச்… Continue reading