Category Archive: சாதி

242. தமிழகத்தில் சாதிகள் – சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கமும்

by

சாதிகளைப் பற்றிய பல புத்தகங்களில் இது சற்று வித்தியாசப்படுகிறது. முனைவர் பட்டத்திற்கு ஆசிரியர் செய்த ஆய்வுகளின் சில பகுதிகளே இப்புத்தகம். எச்சார்பும் இல்லாமல் சாதிகளைப் பற்றிய ஆவணமாக மட்டும் அமைகிறது. நாம் படித்த சங்க இலக்கியப் பாடல்களை எல்லாம் உற்றுக் கவனித்தால், ஐந்து திணைகளில் ஒவ்வொன்றிலும்… Continue reading

234. ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக் …

by

நீதான் வெட்டணும்நீயேதான் மீசை வைக்கணும்உங்கப்பனைவிட நீயே சூப்பர் டக்கருன்னுபிஞ்சுமனசுல நஞ்ச விதைப்பார்கள்நம்பிடாத மகனே பதினைந்து வயதில்என்னை படிப்பை இழக்கச் செய்ததுஇதே உசுப்புதான்இதே பசப்புதான் மலக்குழியில் இறங்கிமலமள்ளுவதற்கு ஈடானதுஉன் அக்குள் குழியிலுள்ளமசுரை மழிப்பது ஆளுயர கண்ணாடிமுன்ஆற அமர அமர்த்திமழமழவென வழவழவெனபார்த்துப் பார்த்துகேட்டுக்கேட்டு செய்யும் என்னைஅரை அமட்டன் என்கிறாய்… Continue reading

226. பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

by

இன்று திருமடைப்பள்ளியில் ஓர் உணவுப்பொருளாக கருப்பட்டி (பனைவெல்லம்) நுழைய அனுமதியில்லை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக்கலவையில் பேரீச்சம்பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பும் உலர்திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்தில் இருந்து அறிமுகமான ரோஜா மலரில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுப் பொருளாகப் பயன்படுகிறது.… Continue reading

224. அடித்தள மக்கள் வரலாறு

by

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த யாதவர்கள் அங்கிருந்த ரெட்டியார் நிலக்கிழார்களைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலையிருந்தது. ரெட்டியார் நிலக்கிழார்களின் வீட்டில் இறப்பு நேர்ந்தால் பிணத்தை எடுக்கும் முன்னர் அதைச் சுற்றி வந்து மாரடிப்பது யாதவ ஆண்களின் கடமையாக இருந்தது. ரெட்டியார்பட்டிக்கு… Continue reading

196. சம்ஸ்காரா

by

யு.ஆர்.அனந்தமூர்த்தி. கன்னட மொழிக்கு ஒரு ஞானபீட விருது வாங்கித் தந்தவர். தற்போதைய இந்தியப் பிரதமர் முதன்முதலில் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, இந்நாடே அழிவுப்பாதையில் பயணிக்கும் என்று கடுமையாக விமர்சித்தவர். அவர் பிரதமரான பின், அவரின் பக்தர்கள் இவரைப் பாகிஸ்தான் போகச்சொல்லி ஆயிரக்கணக்கான கடிதங்கள் அனுப்பினர். நான்… Continue reading

186. பெரியபுராணக் கதைகள்

by

நந்தனைக் கொன்றதே சரி குலதெய்வம் மறந்த குற்றவாளி. – கவிஞர் அறிவுமதி ஆண்டாள் என்ற மிகப்பெரிய சர்ச்சையுடன் தொடங்கியது இவ்வருடம். நானும் சேரலாதனும் 10 வருடங்களுக்கு முன் தென் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணம் சென்றபோது, திருவில்லிப்புத்தூர் கோவிலுக்கும் போக முயன்றோம். புகைப்படக் கருவியுடன் காவலர் அனுமதிக்காததால் கோவிலுக்குள்… Continue reading

185. பறையன் பாட்டு (தலித்தல்லாதோர் கலகக் குரல்)

by

சாதி. மந்திரம் ஓதுபவர்கள் கண்டுபிடித்து, மந்திரிமார்கள் கெட்டியாகக் பிடித்துக் கொண்ட இந்தச் சாதியின் கொடுமைகளை எதிர்த்து காலங்காலமாக குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆதிசங்கரர் இராமானுசர் பாரதியார் போல் பிராமணர்கள் கூட தலித்துகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அப்படி பெரிதும் அறியப்படாத, தலித்துகளுக்காக தலித்தல்லாதோரின் சில… Continue reading

183. தோட்டியின் மகன்

by

1947ல் மலையாளத்தில் எழுதப்பட்ட புதினம் இது. புத்தகத்தின் பின்னட்டை சொல்வது போல, அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட… Continue reading

161. மக்கள் தெய்வங்கள்

by

உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் தஞ்சமா நாங்க எங்கே போவோம் திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால் கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாமியே… Continue reading

159. பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

by

அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் என நினைக்கிறேன். அதனால் பகலில் கட்டாயமாகச் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை. திரையரங்குகளில் கயல் மீகாமன் திரைப்படங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த மேன்சனில் தொலைக்காட்சியில் செய்திகள் கண்டேன். சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் என்ற… Continue reading

157. பிள்ளையார் அரசியல்

by

அரை நூற்றாண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் தனக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் அரைநிர்வாணக் கிழவனைப் பிரிட்டிஷ்காரர்கள் பத்திரமாகத் தான் சுதந்திர இந்தியாவிற்குக் கொடுத்துப் போயினர். அரை வருடத்திற்குள் அக்கிழவனைக் கொன்றது சுதந்திர இந்தியா. மதம் என்ற ஆயுதத்தால். ந‌ம் முன்னோர்கள் ஒற்றுமையாகக் காத்து வந்த ஐந்து… Continue reading

155. அப்பனின் கைகளால் அடிப்பவன்

by

முன்பு போல் அடிக்கடி வரமுடியாமல் போன பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றி அறிய காரணங்கள் பல இருந்தும் முதற் காரணம் இப்படித்தான் தோன்றுகிறது தெரிந்து இருக்குமோ என் சாதி. வீட்டை அலங்கரித்தலென்பது மறைத்ததை இருப்பதோடு சேர்த்தல் உனக்கு. இருப்பதை மறைப்பது எனக்கு. சேரிக்கு வெளியே கோணல் கோணலாய்… Continue reading

148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)

by

(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்) ஆதியிலும் பறையனல்ல‌ சாதியிலும் பறையனல்ல‌ நீதியிலும் பறையனல்லவே – நானே பாதியிலே பறையனானேனே! – அரிச்சந்திர மயான காண்டம் A civilization can be judged by the… Continue reading

147. பண்டையக் கால இந்தியா – ஒரு வரலாற்றுச் சித்திரம்

by

மானமுள்ள‌ அறிவார்ந்த சமூகமாக இம்மண்ணை மாற்ற முதலடி எடுத்துக் கொடுத்த‌ புத்தனுக்குச் சமர்ப்பணம். It is important to bear in mind that political campaigns are designed by the same people who sell toothpaste and cars. – Noam… Continue reading

140. கிறித்தவமும் சாதியும்

by

(மகாகவிக்குச் சமர்ப்பணம்) மரித்தவனைச் சிலுவையில் அறைகின்றன‌ கல்லறைகளின் சாதிச் சுவர்கள். – ஞானசேகர் (இக்கவிதைக்கு நானிட்ட தலைப்பு – புறவினத்தார்) சீனாவில் இருந்து ஒரு புத்தத் துறவி இமயமலை தாண்டி இந்தப்பக்கம் வருகிறார். புதிதாக அரியணை ஏறிய ஒரு சிற்றரசனின் நண்பனாகிறார். மக்கள் படும் கொடுமைகளைக் காணச்… Continue reading

126. ஜாதியற்றவளின் குரல்

by

The communalism of a majority community is apt to be taken for nationalism. – Jawaharlal Nehru உன் குழந்தைகளை மார்பிலே சரித்துக்கொண்டு புராணக் கதைகளைச் சொல்லிவை அப்படியே நீயொரு கொலை நிகழ்த்தினாய் என்பதையும் – சுகிர்தராணி (‘காமத்திப்பூ’ புத்தகத்தில் ‘நீ… Continue reading

111. வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றவர்களே எங்களிடம் வராதீர்கள்

by

(கர்மவீரருக்கும் மகாத்மாவிற்கும் சமர்ப்பணம்)பெரும்பாலான கல்லூரிகள் தனியார் அமைப்பால் நடத்தப்படுவதும், அமைப்பு ரீதியாகவும், அலுவலர் ரீதியாகவும் இவ்வமைப்புகள் வகுப்புவாதத் தன்மை கொண்டுள்ளன. இது மாணவர் சேர்க்கையிலும் பிரதிபலிக்கிறது. இதனால் உயர் வகுப்பினர் சேர்க்கையில் முன்னுரிமை பெறுகின்றனர். தீண்டத்தகாத வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சேர்க்கை முடிந்து விட்டதாகக் கூறி… Continue reading

108. சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

by

உண்மையானவற்றை உண்மையானவை எனவும், உண்மையல்லாதனவற்றை உண்மையல்லாதன எனவும் அறிந்து கொள். – புத்தர் (என நினைக்கிறேன்)   It was pretty much any another morning in America. The farmer did his chores. The milkman made his deliveries. The… Continue reading

102. கருப்பாயி என்கிற நூர்ஜஹான்

by

இங்கிலாந்தில் நான் படித்தபோது என்னை ஒருவன் கேட்டான்: “Who are you?”. நான் சொன்னேன்: “Khushwant”. அவன் மீண்டும் கேட்டான்: “What are you?”. நான் சொன்னேன்: “Khushwant, an Indian”. இந்தியா வந்தபோது என்னை ஒருவன் கேட்டான்: “Tum kaun ho?”. நான் சொன்னேன்:… Continue reading

49. குருதிப்புனல்

by

———————————————————-புத்தகம் : குருதிப்புனல்ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதிவெளியீடு : கிழக்கு பதிப்பகம்வெளியான ஆண்டு : 1975கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005விலை : ரூ 90பக்கங்கள் : 237———————————————————- எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com