Category Archive: மதம்

226. பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

by

இன்று திருமடைப்பள்ளியில் ஓர் உணவுப்பொருளாக கருப்பட்டி (பனைவெல்லம்) நுழைய அனுமதியில்லை. பஞ்சாமிர்தம் என்ற பெயரிலான பழக்கலவையில் பேரீச்சம்பழமும் ஆப்பிளும் கலக்கின்றன. சர்க்கரைப் பொங்கலில் முந்திரிப்பருப்பும் உலர்திராட்சையும், புளியோதரையில் நிலக்கடலையும் இடம்பெறுகின்றன. பாரசீகத்தில் இருந்து அறிமுகமான ரோஜா மலரில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் திருநீராட்டுப் பொருளாகப் பயன்படுகிறது.… Continue reading

224. அடித்தள மக்கள் வரலாறு

by

நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த யாதவர்கள் அங்கிருந்த ரெட்டியார் நிலக்கிழார்களைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலையிருந்தது. ரெட்டியார் நிலக்கிழார்களின் வீட்டில் இறப்பு நேர்ந்தால் பிணத்தை எடுக்கும் முன்னர் அதைச் சுற்றி வந்து மாரடிப்பது யாதவ ஆண்களின் கடமையாக இருந்தது. ரெட்டியார்பட்டிக்கு… Continue reading

223. கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

by

முதன்முதலில் நான் படிக்காத ஒரு புத்தகத்தை உங்களுக்குச் சொல்கிறேன். நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுக் கோயில்களின் கதையைக் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களின் வழியே சொல்லும் புத்தகம் இது. தஞ்சை திருச்சிராப்பள்ளி மகாபலிபுரம் திருவெறும்பூர் என்ற சில கோயில்களுக்கு நானும் போயிருக்கிறேன். வாசல் வரை சென்றும், நான் நுழையாத… Continue reading

222. WHEN GOD WAS A WOMAN

by

To my Spare Rib! தெய்வமாக இருந்தாலென்ன பெண்சிறியதாகத்தான் செதுக்கும்சிற்ப சாஸ்திரம்– அறிவுமதி (என நினைக்கிறேன்) காலங்காலமாக எனக்கு இறை பற்றி சில சந்தேகங்கள் உண்டு. கடவுள் வாழ்த்து சொல்லிக் கொடுத்தார்கள். கடவுள் என்ற சொல்லிற்கு ஏன் ‘ள்’ விகுதி வைத்தார்கள் நம் முன்னோர்கள்? தமிழ்த்… Continue reading

217. ரோஹிங்கிய இன அழிப்பு

by

ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறை. அமைதிக்கான நோபல் பரிசு. நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டோம். காந்தியின் அகிம்சை வாரிசு என்றோம். அவரை நாட்டின் தலைவராக்க சட்டங்கள் சாய்ந்து கொடுத்தன. அவரின் ஆட்சியில் தான் ரோஹிங்கியா என்ற வார்த்தை உலகில் பிரபலமாகிறது. புத்தமத பெரும்பான்மை நாட்டில் அந்த சிறுபான்மை… Continue reading

209. ANCIENT ANGKOR

by

இத்தளத்தின் விலையுயர்ந்த புத்தகம் என முந்தைய புத்தகத்தில் எழுதினேன். ஆனால் நான் வாங்கிப் படித்த விலையுயர்ந்த புத்தகம் அதுவல்ல. கம்போடியா நாட்டிற்குச் சென்று, அங்குள்ள அங்கோர் வாட் கோவிலைப் பார்க்க வேண்டுமென நான் வாங்கிப் படித்த இப்புத்தகம் தான் அது. அப்பயணம் முடித்து வந்தபின், புகைப்படங்களை… Continue reading

202. The Devil’s Cloth

by

இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே. – விவிலியம் (லேவியாகமம் 19:19) தெனாலி திரைப்படத்தில் அவருக்கு இருக்கும் பயங்களை வரிசையாகப் பட்டியலிடுவார் கமலஹாசன். Phobia என்று இணையத்தில் தேடினால் பல விசித்திர பயங்களைக் கண்டு நீங்களே பயப்படக்கூடும். இருட்டு உயரம் என மரபணு மூலம்… Continue reading

197. சிவன் சொத்து: பண்பாட்டுச் சின்னம், பன்னாட்டு வணிகம்

by

வல்லுறவுக்கு ஒப்புக்கொள் வாழ்க்கை தருகிறேன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தைத் தெரிந்த ஒரே ஆளான சுக்ரா என்ற அசுரன் நடுவயிற்றுக்குள் நுழைந்து, அந்த அசுரனின் அனுமதியுடன் அவனைக் கொன்று, அந்த அசுரனிடம் இருந்தே தேவர்கள் எப்படி அம்மந்திரத்தைப் பெற்றார்கள் என்ற புராணக் கதையும் எனக்குத் தெரியும். ஒரேயொரு… Continue reading

187. OLYMPUS: AN INDIAN RETELLING OF THE GREEK MYTHS

by

சுஜாதாவைப் படிக்க ஆரம்பித்த காலத்தில் தான் Achilles heel, Oedipus complex போன்ற விடயங்கள் தெரிய வந்தன. Zeus முதலான ஆங்கில மாதங்கள். Jupiter Uranus போன்ற கிரகங்கள். Charon போன்ற துணைக்கோள்கள். Apollo போன்ற செயற்கைகோள்கள். Titan கடிகாரம். உலக வரைபடத்தில் பாரம் தாங்கும்… Continue reading

186. பெரியபுராணக் கதைகள்

by

நந்தனைக் கொன்றதே சரி குலதெய்வம் மறந்த குற்றவாளி. – கவிஞர் அறிவுமதி ஆண்டாள் என்ற மிகப்பெரிய சர்ச்சையுடன் தொடங்கியது இவ்வருடம். நானும் சேரலாதனும் 10 வருடங்களுக்கு முன் தென் தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணம் சென்றபோது, திருவில்லிப்புத்தூர் கோவிலுக்கும் போக முயன்றோம். புகைப்படக் கருவியுடன் காவலர் அனுமதிக்காததால் கோவிலுக்குள்… Continue reading

182. SITA (AN ILLUSTRATED RETELLING OF THE RAMAYANA)

by

இந்தியர்கள் அனைவரும் இராமரின் பிள்ளைகள்; இதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வேறமாதிரி என்றார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மகாத்மா காந்தி முதல் பலர் இராமராச்சியம் வேண்டும் என்கிறார்கள். பெரியாரும் அம்பேத்கரும் ஏற்கனவே பலமுறை அடித்துக் கிழித்த விடயங்கள் என்பதால், நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன். ஒருமுறை பெரியாரைக்… Continue reading

181. JAYA (AN ILLUSTRATED RETELLING OF THE MAHABHARATA)

by

māṁ hi pārtha vyapāśhritya ye ’pi syuḥ pāpa-yonayaḥ striyo vaiśhyās tathā śhūdrās te ’pi yānti parāṁ gatim பாவ யோனியில் பிறந்தவர்கள், வணிகர்கள், சூத்திரர்கள் ஆகியோரும் கூட என்னிடம் வந்தால், அவர்கள் உயர்நிலை அடைய நான் உதவுவேன். – பகவத்… Continue reading

178. மதரஸாபட்டினம்

by

எனக்கு விவரம் தெரிந்த வயதில் மெட்ராஸ் என இருந்தது. பின் சென்னை என ஆக்கினார்கள். அம்மாநகரின் வரலாற்றைப் படித்தபோது, பெயர்க்காரணங்கள் புரிந்தது. ஏனோ சென்னை என்பது எனக்கு நியாயமாகப் படவில்லை. அம்மாநகரை உருவாக்கிவிட்டு இன்று ஓரமாக வாழும் நம்மூர் உழைக்கும் மக்களின் ஒருபகுதியைத் திரைப்படத்தில் கொண்டுவந்தபோது,… Continue reading

172. Emperors of the Peacock Throne

by

மசூதி இடித்தால் மத்திய அரசு கொடுக்கும் இந்துஸ்தான் நாட்டில், நேற்று ‘இளவரசன்’களைக் கொன்றவர்கள் நாளை அரசனாகக் கூடிய பாரத‌ நாட்டில், மாட்டுக்கறிக்கு மனிதவுயிர் பறிக்கும் மக்களாட்சி வல்லரசு நாட்டில், இன்னும் மதநச்சுப் பருகாமல் இந்தியா என்ற நாட்டின் உயிர்நாடி காக்கும் என் சககுடிமக்களுக்கு இந்நெடும்பதிவு காணிக்கை.… Continue reading

171. மதுரைக்கலம்பகம்

by

வெண்பா என்று பெயர் வைத்தால், குழந்தை என்ன ஒண்ணே முக்கால் அடி உயரமா, என டிவிட்டர் செய்யும் நைய்யாண்டி உலகத்திற்கு முன்னுரை எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு. சீர் அடி எதுகை மோனை போன்ற வார்த்தைகள் உங்களுக்குப் பரிட்சயம் இல்லை என்றால், உங்கள் பொன்னான நேரத்தை… Continue reading

161. மக்கள் தெய்வங்கள்

by

உதவ கரம் கொடுத்த சாமியே உன்னை தான் ஒடுக்கி அடைச்சது பாவம் தஞ்சமா நாங்க எங்கே போவோம் திக்கத்த ஏழைக்கிங்க உன்னை விட்டால் கஷ்டத்தில் கை கொடுக்க யாரு இருக்கா பிள்ளை செஞ்ச குத்தம் எல்லாம் உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா குறை ஏதும் இல்லாத சாமியே… Continue reading

159. பவுத்தம் – ஆரிய திராவிடப் போரின் தொடக்கம்

by

அன்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் என நினைக்கிறேன். அதனால் பகலில் கட்டாயமாகச் சென்னையிலேயே இருக்க வேண்டிய நிலை. திரையரங்குகளில் கயல் மீகாமன் திரைப்படங்களுக்கு இடையே இருந்த இடைவெளியில், திருவல்லிக்கேணியில் தங்கியிருந்த மேன்சனில் தொலைக்காட்சியில் செய்திகள் கண்டேன். சென்னை ஐஐடியில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் என்ற… Continue reading

157. பிள்ளையார் அரசியல்

by

அரை நூற்றாண்டுகளாகத் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் தனக்குத் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த ஓர் அரைநிர்வாணக் கிழவனைப் பிரிட்டிஷ்காரர்கள் பத்திரமாகத் தான் சுதந்திர இந்தியாவிற்குக் கொடுத்துப் போயினர். அரை வருடத்திற்குள் அக்கிழவனைக் கொன்றது சுதந்திர இந்தியா. மதம் என்ற ஆயுதத்தால். ந‌ம் முன்னோர்கள் ஒற்றுமையாகக் காத்து வந்த ஐந்து… Continue reading

154. Locks, Mahabharata and Mathematics

by

மகாபாரதம். காலங்காலமாக வாய்வழியாகவும் கூத்துவழியாகவும் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு, திருத்தி எழுதப்பட்டு, இந்தியத் துணைக்கண்டம் மட்டும் அல்லாது இந்தோனேசியா வரை பரவியுள்ள பெருங்காவியம். விதி என்று ஒரு கதை இருந்தால் விதிவிலக்கு என்று இன்னொரு கதை இருக்கும். சாபம் என்று ஒரு கதை இருந்தால் சாபவிமோசனம்… Continue reading

151. குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன?

by

(குற்றவாளிகளை அரசே பாதுகாப்புடன் விமானம் ஏற்றி அனுப்பி வைத்த‌ போபால் விசவாயு கோரத்தின் நினைவுதினம் இன்று. இத்தேசத்தில் நீதி மறுக்கப்பட்ட இன்னுமொரு மக்கள்கூட்டம்) பூகோள நியமத்தில் ஊர்க்கோடியில் சுடுகாடிருக்கும் நமக்கு இலங்கை போல. – ஆதவன் தீட்சண்யா பொய் எவ்வளவு பகட்டாக இருக்கிறதோ அந்தளவுக்கு அது… Continue reading

148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)

by

(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்) ஆதியிலும் பறையனல்ல‌ சாதியிலும் பறையனல்ல‌ நீதியிலும் பறையனல்லவே – நானே பாதியிலே பறையனானேனே! – அரிச்சந்திர மயான காண்டம் A civilization can be judged by the… Continue reading

  • Follow புத்தகம் on WordPress.com