250. தாண்டவராயன் கதை
சிங்கப்பூர் நூலகங்களில் படித்த புத்தகம் – 4 நான் படித்த தமிழ்ப் புதினங்களில் தாண்டவராயன் கதை போல் இனிதாவதறியோம். இதுவெறும் புகழ்ச்சியில்லை. உண்மை நண்பர்காள்! அச்சாகும் புதினங்கள் பெரும்பாலும் புராணங்களை மீளுருவாக்கம் செய்கின்றன அல்லது பகடி செய்கின்றன. குடும்பக் கதை சொல்வதாக சாதியைத் தூக்கிப்பிடிக்கின்றன. வரலாற்றின்… Continue reading